(கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது) நடந்து முடிந்த ஒன்றாரியோ மாகாண பாராளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ் இளையவர் மத்தியில் ஒரு புத்துணர்வை எற்படுத்தியுள்ளது. கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை (ஒக்டோபர் 06, 2011) நடைபெற்ற மாகாண பாராளுமன்றத்திற்கான தேர்தலில் மீண்டும் டொல்ரன் மக்குயின்றி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தமாக உள்ள 107 தொகுதிகளில் லிபரல் கட்சி 53 ஆசனங்களையும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி 37 ஆசனங்களையும்…
ஒன்றாரியோ மகாணத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள இந்த தருணத்தில் வாக்கு அளிக்கும் உரிமையுள்ள தமிழர்களாகிய நாம் சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஏறத்தாழ முப்பது வருட கனடிய வரலாற்றைக் கொண்ட தமிழர்கள், இக் காலக்கட்டத்தில் எத்தனையோ உள்ளூராட்சி, மகாண, மற்றும் பொதுத் தேர்தல்களைக் கண்டிருப்போம். இதில் எம்மில் எத்தனைப் பேர் இந்த வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறோம்? கனடா பேச்சு உரிமை, நடமாடும் உரிமை உட்பட சகல…
தமிழர் மத்தியில் நன்மதிப்பும் நம்பிக்கையும் பெற்ற கனடாவின் தலை சிறந்த காப்புறுதி விற்பனை முகவர் சிவா கந்தையா அவர்களின் தலைமத்துவத்தின் கீழ் இயங்கும் றோயல் புறோக்கர்ஸ் (Royal Brokers) கனடாவில் காப்புறுதிமற்றும் முதலீட்டுத் துறைகளில் முன்னிலையில் நிற்கும் ஒரு முகவர் நிறுவனமாகும். இது தனது வாடிக்கையாளரின் நலன் கருதி காப்புறுதி தொடர்பான தமிழ் இணையத்தளத்தை எதிர் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி சனிக்கிழமை ஸ்கபோரோ இல. 80 நஸ்டின் அவெனியுவில்…
(கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது) (செப்டம்பர் 19, 2011) கனடியத் தமிழர் பேரவையின் 3 வது ஆண்டு கனடியத் தமிழர்களின் நிதி சேர் நடை பவனி நேற்று ஸ்கார்பரோ தொம்சன் மெமோரியல் பூங்காவில் (Thomson Memorial Park) காலை 8:30 மணிக்கும் 2:00 மணிக்குமிடையே ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து தங்கள் பங்களிப்பைச் செய்திருந்தார்கள். இதே போன்ற நடை பவனியை கனடியத் தமிழர்கள் இரண்டு தடவை…
(கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது) எந்த நாடாக இருந்தால் என்ன, எந்த இனமாக இருந்தால் என்ன, எந்த மதமாக இருந்தால் என்ன மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை. அத்தகைய மனித உரிமைகளை ஏன் பாதுகாக்கப்டவேண்டும் என்பது பற்றி மேலதிகமாக அறியத்தருவதற்காகவும், அதைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் உலகம் முழுவதும் பாடுபடும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டிய பொறுப்பு மனித நேயம் மிக்க ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்றது. குறிப்பாக…
(கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது) யாழ்ப்பாணத்தில் அடுத்த ஆண்டு மூன்றாவது முறையாக “யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2012” (Jaffna International Trade Fair) இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் ஒழுங்கமைப்பு நிறுவனத்தின் (Lanka Exhibitions and Conference Services- LECS) இயக்குனர் இம்ரான் ஹசான் (Imran Hassan) தெரிவித்துள்ளார். இக் கண்காட்சி எதிர்வரும் ஜனவரி மாதம் 20, 21 மற்றும் 22 ம்…
இந்தப் படத்தில் காணப்படுபவர் மிசிசாக்கா குக்ஸ்வில் (Cooksville) நகைக்கடைக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் அண்மையில் மிசிசாக்கா குக்ஸ்வில் (Cooksville) பகுதியில் இடம்பெற்ற நகைக்கடைக் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் கடையின் உரிமையாளர் காடையர் சிலரால் துப்பாக்கி முனையில் கடுமையாகத் தாக்கப்பட்டு 800,000 டொலர் பெறுமதியான பொருட்களும் பணமும் சூறையாடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் புகைப்படத்தினைக் காவற் துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த யூன் மாதம் 29 ஆம்…
(கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது) கனடா தமிழ் வர்த்தகச் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கான காலாண்டிறுதிக் கூட்டம் காரைக்குடி செட்டிநாடு உணவகத்தில் இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இக்கூட்டமர்வின் முக்கிய கருப்பொருள் அங்க்கத்தவர்கள் ஒன்று கூடி தங்களுக்கிடையே தொடர்புத் தளத்தை மேம்படுத்துவதாகும். இந் நிகழ்வு தலைவர் திரு மைக் அகிலனின் வரவேற்புரையுடன் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்துகனடா தமிழ் வர்த்தகச் சம்மேளனத்தின் முன்னால் தலைவர் திரு…
(கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது) TVI நிறுவனத்தால் இந்த ஆண்டுக்கான கொண்டாட்டம் South South Asian Business Festival 2011 நிகழ்வுகள் இம்மாதம் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் ரொறன்ரோ இன்ரநஷனல் சென்ரரில் நடைபெற்றது. இது tvi இன் பத்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு கலையரங்குகள் அமைக்கப்பட்டு ஒன்றில் தமிழ் கலைஞர்களின் ஆற்றுகைகளும், குறிப்பாக, கனடா நாட்டு கலைஞர்களுடன் பிரான்சிலிருந்து வந்த நையாண்டிமேளக் கலைஞர்களும், தமிழ் நாட்டு…
ஒர் சிறந்த ஊழியர் என்பவர் எல்லோரையும் சார்ந்திருப்பவனாக, நம்பிக்கைக்கு பாத்திரமானவராக, சூழ்நிலைகளை தகுந்த கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பராக, சிறந்த ஒர் அணி அல்லது குழுவின் முன்னெடுப்பாளனாக, வலிமையான பணி நெறிமுறைகளின் கீழ் ஒழுகுபவனாக இருத்தல் வேண்டும் என்பது எல்லோரு ம் அறிந்த விடயமாகும். இவ்வாறான இயல்புகளைக் கொண்ட ஊழியரை உண்மையான மிகவும் சிறந்ததோர் ஊழியர் என்ற அடுத்த நிலைக்கு இட்டுச் செல்கின்ற, பெரும்பாலும் கவனிக்கப்படாத (மற்றும் குறிப்பிடப்படாத செயல்திறன்…
கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது றோயல் புறப்பட்டீஸ் (Royal Properties) , ஆர் அன்ட் ஆர் மோட்கேஜேஸ் (R & R Mortgages) ஆதரவில் கடந்த மாதம் ஆவணி 28 ஆம் திகதி (28.08.2011) ரொறன்ரோ Sir Casimir Gzowski பூங்காவில் நம்பிக்கைக்கான ஓர் நடை (Walk For Hope) என்ற தொனியில் மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், மார்பக புற்றுநோய நிதியத்திற்கு நிதி சேகரிக்கும்…
மக்களின் வாழ்கையில் இணையம் இரண்டறக் கலந்துள்ள இன்றைய துரிதமயமான யுகத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக Tamils’ Business Connection நிறுவனத்தினால் “தொடர்பாடலில் இணையத்தின் பங்களிப்பு” என்ற தொனிப் பொருலில் செய்லமர்வு ஒன்று 22.08.2011 அன்று ஸ்காபோரோவில் நடைப்பெற்றது. இதில் 80 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயன் பெற்றபனர். இதில் சமூக வலையமைப்புக்ளினூடாகவும், இணைய மன்றங்களினூடாகவும் மக்கள் தமது தகவல்களை கணநேரத்தில் துரிதமாகப் பரிமாற்றிக் கொள்ள இணையம் வழிசமைக்கும் என்ற்…
காவற்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையால் இலண்டன் குரோய்டன் கலவரத்தில் தமிழ் ச மூகம் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன் இலண்டனின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலவரத்தில் பொலிசாரின் அசமந்த போக்கால் தமிழ் மக்களின் பன்னீரண்டிற்கு மேற்பட்ட வியாபாரத் தளங்கள் சேதமாக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளது என குரோய்டன் வாழ் தமிழ் மக்கள் விசனத்தைத் தெரிவித்துள்ளனர் . கடந்த திங்கட்கிழமை கலவரத்தின் போது, இலண்டன் வீதிகளில் காவற்துறையினரின் பாதுகாப்பு இன்மை தான்…
இலண்டனில் கடந்த நான்கு தினங்களாக நிலவும் பதற்ற நிலையால் குறைடன், ஈலிங், பேர்மிங்காம், லிவர்ப்பூல், ஹக்னி, என்ட் பீல்ட் போன்ற இடங்களில் வியாபரம் புரியும் எமது தமிழ் வர்த்தகக் கடைகள் கூட மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது... இதில் நகைக்கடைகள், புடவைக்கடைகள் , உணவகங்கள் மற்றும் பல பல் பொருள் அங்காடிக் கடைகளும் அடங்குகின்றன. இந்த வன்முறைகள் முடிவுக்கு வராத நிலையில் எல்லா வணிக உரிமையாளர்களும் தங்கள் நிறுவனங்களின்…
தமிழ் வர்த்தக சமூகம் மேலும் வளம் பெறும் நோக்கத்திற்காக கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் காலாண்டுக்கான பல பயனுள்ள கருத்தரங்குகள், தரவுகள், வர்த்தகச் சாவடிகள் கொண்ட கண்காட்சி நேற்று (05.08.2011) ரொரான்டோ ஹோட்டல் டெல்டாவில் மாலை 4 மணி முதல், இரவு 9 மணி வரையும் நிகழ்ந்தது. வர்த்தகத் துறையில் ஈடுபாடுடையவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்கள் தங்கள் தொடர்பு தளத்தினை விரிவு படுத்தவும், இருக்கும் தொடர்புகளை மேம்படுத்தவும் உதவும் வகையில்…
"உப்புக்கும் தண்ணீருக்குமே நாதியில்லாத நிலையில் குடாநாட்டின் உற்பத்தி தற்போது காணப்டுவதாக" யாழ்மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்பேளனத்தின் தலைவர் பூரணச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.“ஆனையிறவில் உற்பத்தி செய்யபட்ட உப்பினை இலங்கையின் எல்லா மாவட்டங்களிற்கும் விநியோகித்து வந்த யாழ்ப்பாணம், இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்து நுகருகின்ற நிலைக்கு வந்துள்ளதுடன் தற்போது குடிநீரும் இறக்குமதி செய்தே நுகரப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தின் நாதியற்ற நிலையினை வெளிப்படுத்துகின்றது” என்றுபூரணச்சந்திரன் தெரிவித்திருந்தார். மறுபுறத்தில், "உள்ளூர் கமநல சேவையில் உள்ள…
யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் புதிதாக நுழைந்தவர்களே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர். இவர்களே குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளின் முதல்வர் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிகாகம் கிழக்கு பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அன்னலிங்கம் உதயகுமார் 3772 வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். சாவகச்சேரி பிரதேசசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சிற்றம்பலம் துரைராசா 6520 வாக்குகளுடன் முதலிடத்தை…
இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதி இந்த நிதி ஆண்டில் இதுவரை கண்டிராத வகையில் 537 கோடி ரூபாவாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு 432 கோடி ரூபாவாக இருந்தது. தேங்காய் ஏற்றுமதியில் இந்தியா 24 வீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில் தேங்காய் ஏற்றுமதியில் சிறீலங்கா முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் Sri Lanka அரசு தேங்காய் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி India தேங்காய் ஏற்றுமதியாளர்கள், தேங்காய் ஏற்றுமதியில்…
இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் மிகக் குறைந்த அளவான உற்பத்தி பங்களிப்பினை வடமாகாணமே வழங்கியுள்ளது. இதனால் இலங்கையில் ஆகக் குறைந்த தலா வருமானம் பெறும் மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதனை மத்திய வங்கியின் புள்ளிவிபர தினைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து தெரியவருகின்றது. மாகாண அடிப்படையில், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 45.8 சதவீத பங்கினை மேல் மாகாணம் வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தடுத்த நிலைகளில் தென்…
பெருமகன் சிவத்தம்பியின் பெருமைபற்றிபேசுவதற்கோர் வார்த்தையில்லை இவர் தன் வாழ்நாளில் மற்றையவர் நற்செயற்பாட்டைஎன்றும் பாராட்ட மறந்ததில்லை அவ்வாறே பிரிதொருவர் குறைபாட்டைசுட்டிக்காட்டவும் பயந்ததில்லை பேந்து பின்னே என்று யாரையும்அலைக் கழித்த பண்பும் இல்லை ஓம் என்ற காரியத்தைஒப்பேற்றாமல் ஓய்ந்ததும் இல்லை அறிஞர்க்கு அறிஞர் ஆகி அவை விளங்க அளித்தஅறிவுறைக்கோ விரிவுரைக்கோ எல்லை இல்லை அதேவேளை பாமரன் வாய் சொல்வதையும்செவிமடுக்க மறந்ததில்லை சமூக இலக்கிய துறையில்இவருக்கு இணை எவரும் இல்லை இவர் சாஸ்திர விற்பணங்களில்சளைத்தவரும்…
எம் தமிழ் மொழிக்கே உருவமும் உரிமையும் கொடுத்த எங்கள் தலைமகன் பேராசிரியர் சிவத்தம்பி ஜயா அவர்கள்.உங்கள் மறைவிற்க்கு தமிழ்த் தாய்க்கு யார்தான் ஆறுதல் சொல்வார்களோ.....நடை தளர்ந்து - குரல் தழர்ந்து - பார்வைகுன்றிப்போன பின்பும். மொழிக்காய் பாடுபடுவதையே தன் முதல்க்கடமையாய்க்கொண்டவர் - இன்று காற்றோடு கலந்துவிட்டார் என்பது ஜீரணிக்கமுடியாத உண்மை.இருபதாம் நூற்ராண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் சிவத்தம்பியின் பணிக்கு நிகராக யாருடைய பங்களிப்பும் இருந்திருக்க முடியாது. பலர் சமற்கிருதமொழி…
சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கும் வீட்டு உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் தயாரிப்பும் இடம்பெறாது, என்று கண்காட்சியை நடத்துபவர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக இந்தக் கண்காட்சியில் நடைபெறும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் என அறிவித்திருந்தனர். இதில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர்…
கனடா வர்த்தக சமேளனத்தின் வருடாந்த நடை பவனி கனடா வர்த்தக சமேளனம் வருடம்தோறும் நடத்தும் நடை பவனி நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் .கனடாவில் தமிழர்கள் செரிந்து வாழும் ஸ்காபுரோ வைத்தியசாலைக்கு நிதி சேகரித்து வழங்கும் வகையில் கிட்ஸ் டவுன் வாட்டர் பார்க் இல் நடைபெறும். வருடம்தோறும் நடைபெறும் இவ் நடை பவனி இதுவரையும் சுமார் 150000 கனடிய… Tamils' Business Connections launched a website, www.tamilbizcard.com in October 2008 which is an emerging online multi-media database of Tamil businesses around the world. Its core responsibility to work together with Tamil Communities around the globe to amalgamate all the business in the site and boost our overall economy. As a result, Tamils' Business connections can identify the barriers our businesses face in their efforts to productively contribute to our communities, to build individual and collective wealth, and to contribute to our economic well-being